----------------------
நித்திய வழிபாட்டு முறை
ஆதி ஸ்துதி:
மஹா கணபதி போற்றி!
குலதேவதா போற்றி!
இஷ்டதேவதா போற்றி!
ஷேத்ரதேவதா போற்றி!
மாத்ரு தேவதா போற்றி!
பித்ரு தேவதா போற்றி!
குருதேவதா போற்றி!
----------------------
குரு ஸ்துதி:
அம்மையப்பா!
அருள் குரு நாதா!
ஆதிமூலா!
குலகுரு நாதா!
தேவ தேவா!
ஓங்கார நாதா!
உன் தாள் சரணம்!
----------------------
தெய்வ ஸ்துதி:
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே போற்றி!
ஓம் ஸ்ரீ பத்மநாபா போற்றி!
ஓம் ஸ்ரீ பத்மாவதியே போற்றி!
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாயை போற்றி!
ஓம் ஸ்ரீ பைரவா போற்றி!
ஓம் ஸ்ரீ பைரவியே போற்றி!
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி!
----------------------
ஸ்ரீ நாராயண ஸ்துதி:
அத்தி வராதா!
ஆதி கேசவா!
அனந்த சயனா!
ஆபத்பாந்தவா!
உக்கிர நரசிம்மா!
உப்பிலியப்பா!
ஓம் நமோ நாராயணா!
----------------------
சிவ ஸ்துதி:
சோதியே! சுடரே!
சுடர் ஞானச்சுடரே!
ஆதியே! அந்தமே!
அந்தமில் பந்தமே!
நீதியே! நிலையே!
நிலையான பிறையே!
ஒதினேன் உனையே!
ஓங்காரச் சுடரே!
ஓம் நமசிவாய!!!
திருச்சிற்றம்பலம்!
----------------------
அர்ப்பண ஸ்துதி:
ஓம் தத் சத்!
சச்சிதானந்தா போற்றி!
சதாசிவா போற்றி!
ஸர்வம் சிவார்ப்பணம்!
குருவே சரணம்!
----------------------