தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து ...
அருணகிரிநாதர் அருளிய முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்கள். (1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம், (2) திருவாரூர் ...
பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை (கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை) ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் ...
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை ஆசாரக்கோவை என்பதற்கு ‘ஆசாரங்களினது கோவை’ என்றோ, ‘ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். ‘ஆசார ...
நூல் ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் ...
ஆதிசக்தி ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் ...
பொருளடக்கம் பக்கம் செல்க (வித்துவான் எம்.நாராயணவேலுப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டது) 1. வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே ...
ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார் அருளியது (காலம் – கி. பி. நான்காம் நூற்றாண்டு) பாயிரம்பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரியவண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்தஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்செந்தமிழ் ...
ஐந்திணை எழுபது மூவாதியார் அருளியது(காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு) கடவுள் வாழ்த்து எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் – கண்ணுதலின் முண்டத்தான் ...
ஔவையார் ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது ...
ஔவையார் கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் ...
ஔவையார் மூதுரை கடவுள் வாழ்த்து *வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. *நன்றி ...
ஔவையார் நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் ...
எக்காலக் கண்ணி (ஆசிரியர் யார்என தெரியவில்லை) (**Source: “Bulleltin of The Government Oriental Manuscripts Library” Madras,vol. VI, No. 1, edited by T ...
ஏலாதி ஆசிரியர் கணிமேதையார் சிறப்புப் பாயிரம் இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும் கணிமேதை செய்தான் கலந்து ...
ஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர் உ திருச்சிற்றம்பலம் ஏரெழுபது (வேளாண் தொழிலின் சிறப்பு) கம்பர் பாயிரம் 1 பிள்ளை வணக்கம் கங்கைபெறும் காராளர் ...
திருநீறு திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர் ...
இலக்கணச் சுருக்கம் 1.எழுத்தியல் 1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம். அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் ...
இலக்கணச் சுருக்கம் – 2 , இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 இரண்டாவது: சொல்லதிகாரம் 2.2 வினையியல் 228. வினைச் ...
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் (ஆசிரியர்- வீரமாமுனிவர் ) கடவுள் துணை இஃது வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் பொதுப்பாயிரம் 0 நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ் சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப ...
இனியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் ...
இன்னா நாற்பது கபிலர் என்னும் புலவர் இயற்றியது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் ...
இரங்கேச வெண்பா அறத்துப்பால் பாயிர இயல் கடவுள் வாழ்த்து சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும் இரங்கேசா – மன்னுமளத்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி ...
ஜீவசமாதி என்றால் என்ன…ஜீவசமாதி என்றால் என்ன… ஜீவசமாதி என்றால் என்ன… திருமூலர் வகுத்துள்ள இலக்கணங்கள்! ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய ...
கார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளியது (பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது ) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது பொருகடல் வண்ணன் ...
களவழி நாற்பது பொய்கையார் இயற்றியது (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) (பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன) நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் ...
சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி உள்ளுறை 1. கடவுள் வாழ்த்து 20 ( 1 – 20) 2. கடை திறப்பு ...
கலித்தொகை கடவுள் வாழ்த்து 1 ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக், கூறாமல் குறித்ததன் மேல் ...
கல்லாடர் அவர்களின் கல்லாடம் கல்லாடர் அவர்களின் கல்லாடம் . பாயிரம் வேழமுகக் கடவுள் வணக்கம் திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி கருமணி கொழித்த தோற்றம் போல இருகவுள் ...
காமாக்கியா கோவில் பெயர்: காமாக்யா கோவில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: அசாம் மாவட்டம்: காம்ரூப் அமைவு: நீலாச்சல் குன்று, குவகாத்தி கோயில் தகவல்கள் மூலவர்: காமாக்யா ...
கண்ணப்ப நாயனார் புராணம் பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் ...
கம்பர் மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும் பெருமாண்புடைய அருமைக் கம்பரின் ...
கோதை நாச்சியார் தாலாட்டு காப்பு சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப் பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று “காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில் ஏரார்ந்த சேனையர்கோன்” இணையடியுங் காப்பாமே ...
சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு பாடியவர் :: கபிலர் திணை :: குறிஞ்சி துறை :: அறத்தொடு நிற்றல் பாவகை :: ஆசிரியப்பா ...
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கணித இயல்: லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம். ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் ...
மகா சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் ...
சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். ம்ருத்யுஞ்ஜயன் என்றால், மரணமடையும் உடலிலிருந்து உயிர்களை எடுத்துச் செல்லும் ...
பத்திரகிரியார் பாடல்கள் – மெய்ஞ்ஞானப் புலம்பல் காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்? நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் ...
மூதுரை ஒளவையார் அருளிச்செய்த மூதுரை மூதுரை ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என ...
முருகன் கோயில்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைநகர். [840] & [841]திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் [842] & [843]பழனி முருகன் கோவில், திண்டுக்கல் மாவட்டம் [844] & ...
முதுமொழிக் காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அருளியது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று சிறந்த பத்து ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ...
விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை (பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் ...
நாலடியார் கடவுள் வாழ்த்து வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை – யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. 1 ...
ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள் பொதுக்கூறுகள் ஓரிடத்தின் இயல்பை அடைமொழியாயின்றிக் குறிப்பிடும் வடிவங்கள் பல ஊர்களுக்கும் பொதுவானதாக வருவதால் அவை பொதுக்கூறுகள் எனப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ...
நன்னெறி (ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்) கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. நூல் 1 . உபசாரம் ...
நவக்கிரக கோயில்கள் சூரியனார் கோவில் – சூரியன் (நவக்கிரகம்) திங்களூர் கைலாசநாதர் கோயில் – சந்திரன் (நவக்கிரகம்) சீர்காழி வைத்தீசுவரன் கோயில் – செவ்வாய் (நவக்கிரகம்) திருவெண்காடு ...
ஸ்ரீகுமர குருபரர் – நீதிநெறி விளக்கம் ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் நீதிநெறி விளக்கம் ஆகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் ...
நீதி வெண்பா (ஆசிரியர் யார்என தெரியவில்லை) நீதி வெண்பா கடவுள் வாழ்த்து மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் – ஆதிபரன் வாமான் கருணை ...
திருச்சிற்றம்பலம் நித்திய கரும விதி 1. சாதாரண விதி சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும் ...
வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், ...
தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, வட நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் ...
பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் ...
பட்டினத்தார் பாடல்களிலிருந்து கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே மனையாளும் ...
பழமொழி நானூறு பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசிரியர் மூன்றுறை அரையனார் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு பழமொழி நானூறு – ஆசிரியர் மூன்றுறை அரையனார் தற்சிறப்புப் ...
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -IV பொய்கையாரின் இன்னிலை கடவுள் வாழ்த்து வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான் வாலிழை பாகத்து அமரிய கொழுவேல் கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன் கூட்டா ...
சப்த சக்தி பீடங்கள் காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[4] தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[4] பீடத்தின் ...
மருத்துவக் குறிப்புகள் மருத்துவக் குறிப்புகள் அருளியவர்: இராமலிங்க சுவாமிகள் 1. இருமலுக்கு முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக்கொண்டு கியாழமாக்கிப் ...
சித்தம் சிவமயம்! சித்தர் பாடல்கள் – மெய்ஞ்ஞானத்தை மறைபொருளாக தன்னுள் பொதிந்து திகழும் பொக்கிஷங்கள். அவற்றுள் ஒளிந்துகிடக்கும் உண்மை பொருளைக் கண்டுகொண்டால், அவையே துயரங்கள் சூழ்ந்த மனித ...
சிறு பஞ்ச மூலம் ஆசிரியர் காரியாசான் கடவுள் வாழ்த்து முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா ...
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் திருமூலர் – சிதம்பரம்.போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.கொங்கணர் ...
சிவஞானபோதம் , திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் ,library.senthamil.org திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம், மங்கல வாழ்த்து, அவையடக்கம் பொதுவதிகாரம்: பிரமாணவியல் ...
சிவ நாமங்கள்-1008 அக்கினிபுரீஸ்வரர் திருப்புகலூர், திருவன்னியூர் அக்னீசுவரர் திருக்கொள்ளிகாடு, கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு அகத்தீசுவரர் அமராவதி, அனகாபுத்தூர், எட்டியதளி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, ...
சிவாலயங்கள் சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், ...
சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர்: சிவஞான முனிவர் ) சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர் : சிவஞான முனிவர்) அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி ...
சூடாமணி நிகண்டு -மூலம் : , மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : மண்டல புருடர் காப்பு ...
அன்மொழித் தொகை 358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் ...
தமிழ்நாட்டு இந்து வைணவ சமயக் கோயில்கள்திருவரங்கம் [296] & [297]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் [298]சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், சென்னை. [299]உறையூர் அழகிய மணவாளர் கோயில், திருச்சி உ[300]திருத்தஞ்சை ...
ஐந்து செல்வங்கள்/தாய்ச் செல்வம் ஐந்து செல்வங்கள்ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் தாய்ச் செல்வம் தாய்ச் செல்வம்“செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் ...
தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ! சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு! கன்னங் ...
இரசம் என்பது உணவாகத் தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ...
தாராதாரிணி சக்தி பீடக் கோவில் தாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் ...
தில்லைத் திருச்சிற்றம்பலம்: சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற ...
திணை மொழி ஐம்பது ஆசிரியர் கண்ணன் சேந்தனார் (காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டு) குறிஞ்சி புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப் புகைகொடுக்கப் பெற்ற புலவோர் – ...
எத்தனை மகிமை திருஅரங்கநாதனுக்கு! ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’ ...
இப்பகுதி என்ன சொல்கிறது? தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கியுரைக்கிறது.அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு ...
புறத்திணை என்பது என்ன எனச் சொல்கிறது? புறத்திணைகளும் அகத்திணைகளும் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்கிறது. புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி விளக்குகிறது. புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும் விளக்குகிறது. புறத்திணைப் ...
ஐந்து செல்வங்கள்/உடற் செல்வம் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் உடற் செல்வம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது ...
உலக நீதி ஆசிரியர்: உலகநாதர் 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு ...
சில முக்கியமான உப பீடங்கள் உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம். உக்ரதாரா மா / ...
வாசியோகம் அறிமுகம் பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் ...
வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) வெற்றிவேற்கை (நறுந்தொகை) (ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்) அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ...
Related
You must be logged in to post a comment.