
Hari Om Sri Siva Surya Narayanaya Namaha! Ratha Sapthami (Birth day of Surya Bhagawan – Surya Jayanthi) falls on 1st ...
Read More
Read More

கந்தர் கலி வெண்பா கந்தர் கலி வெண்பா(குமார குருபர சுவாமிகள் இயற்றியது) அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3குறியுங் குணமுமொரு கோலமுமற் ...
Read More
Read More

துதிப் பகுதி: திரு வினாயகர் துதி: சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே சுக்லாம்பரதரம் – சுக்ல + அம்பர + தரம் ...
Read More
Read More

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கணித இயல்: லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம். ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் ...
Read More
Read More

ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள் பொதுக்கூறுகள் ஓரிடத்தின் இயல்பை அடைமொழியாயின்றிக் குறிப்பிடும் வடிவங்கள் பல ஊர்களுக்கும் பொதுவானதாக வருவதால் அவை பொதுக்கூறுகள் எனப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 13. அணி வகுப்புப் படலம் இராவணன் மானத்தால் வருந்தி படுக்கையில் சயனித்திருத்தல் மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான், வதனம் எல்லாம் கூனல் தாமரையின் தோன்ற, ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 12. மகுட பங்கப் படலம் இராமன் வீடணனிடம் அரக்கர்களை அறிவிக்கக் கேட்டல் என்னும் வேலையின், இராவணற்கு இளவலை, இராமன் ‘கன்னி மா மதில் ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 11. இராவணன் வானரத் தானை காண் படலம் கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை கவடு உகப் பொருத காய் களிறு அன்னான், ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 10. இலங்கை காண் படலம் இராமன் பரிவாரங்களுடன் மலைமேல் ஏறுதல் அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று பொருந்திய காதல் தூண்ட, ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 9. ஒற்றுக் கேள்விப் படலம் இராமன் துணைவருடன் சேதுவைக் காணச் செல்லுதல் ஆண் தகையும், அன்பினொடு, காதல்அமிழ்து ஊற, நீண்ட கையினால் அவரை ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 8. சேது பந்தனப் படலம் சுக்கிரீவன் சேது கட்டுதற்கு நளனை அழைத்தல் அளவு அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு இளவலும் இனிது உடன் ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 7. வருணன் அடைக்கலப் படலம் வருணன் தோன்றுதல் எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் வழி தெரிவு அறிவு இலாத ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 6. கடல் சீறிய படலம் இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல் கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை, ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 5. ஒன்னார் வலி அறி படலம் இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும் வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு அந்தம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 4. வீடணன் அடைக்கலப் படலம் வீடணன் உரையை மதியாது, இராவணன் சினந்து, அவனைத் துரத்துதல் கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக் கோட்டிய ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 3. இரணியன் வதைப் படலம் இரணியனது இயல்பும் ஏற்றமும் ‘வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்; போதம் கண்ணிய வரம் எலாம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 2. இராவணன் மந்திரப் படலம் மயன் எரியுண்ட இலங்கையைப் புதுப்பித்தல் பூ வரும் அயனொடும் புகுந்து ‘பொன் நகர், மூவகை உலகினும் அழகு ...
Read More
Read More

கம்பராமாயணம்: யுத்த காண்டம்: 1. கடல் காண் படலம் கடவுள் வாழ்த்து ‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்; ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்; ‘அன்றே’ என்னின், ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 13. திருவடி சூட்டு படலம் தன்னை வணங்கிய பரதனுக்கு பரத்துவாச முனிவர் ஆசி கூறி வினாவுதல் வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 12. கங்கை காண் படலம் பரதன் கங்கைக் கரையை அடைதல் பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான், காவிரி நாடு அன்ன ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 11. ஆறு செல் படலம் மந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல் வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து அரு மறை ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 10. பள்ளிபடைப் படலம் பரதனிடம் தூதுவர் தம் வருகையை தெரிவித்தல் பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்; இரவும் நன் பகலும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 9. சித்திரகூடப் படலம் இராமன் சித்திரகூட மலையின் அழகை சீதைக்குக் காட்டி மகிழ்தல் நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து, ஒரு நெறி நின்ற ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 8. வனம் புகு படலம் இராமன், சிதை இலக்குவனுடன் காட்டு வழியில் பயணித்தல் பூரியர் புணர் மாதர் பொது மனம் என, மன்னும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 7. குகப் படலம் குகனின் அறிமுகம் ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான், தூய கங்கைத் துறை ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 6. கங்கைப் படலம் இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல் வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப் பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 5. தைலம் ஆட்டுப் படலம் நகரத்தார் தொடர இராமன் தேரில் செல்லுதல் ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்? மா இயல் தானை ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 4. நகர் நீங்கு படலம் இராமன் கோசலை உரையாடல் குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 3. கைகேயி சூழ்ச்சிப் படலம் கூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல் கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்; ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 2. மந்தரை சூழ்ச்சிப் படலம் இராமன் முடிசூடப்படுவதை கோசலையிடம் அறிவிக்க மங்கையர் நால்வர் மகிழ்வுடன் செல்லுதல் ஆண்ட அந்நிலை ஆக – அறிந்தவர் ...
Read More
Read More

கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: 1. மந்திரப் படலம் கடவுள் வாழ்த்து வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 17. மயேந்திரப் படலம் வானரர், ‘கடலைக் கடப்போர் யார்?’ எனத் தமக்குள் பேசிக் கொள்ளுதல் ‘பொய் உரைசெய்யான், புள் அரசு’ என்றே புகலுற்றார், ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 16. சம்பாதிப் படலம் வானரர் தென் கடலை காணுதல் மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற இழைத்த வெண் திரைக் கரம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 15. ஆறு செல் படலம் பொய்கைக் கரையில் வானரர் துயில துமிரன் வருதல் கண்டார், பொய்கைக் கண் அகல் நல் நீர்க் கரை ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 14. பிலம் புக்கு நீங்கு படலம் அனைவரும் நான்கு திசையிலும் செல்லுதல் போயினார்; போன பின், புற நெடுந் திசைகள்தோறு, ஏயினான், இரவி ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 13. நாட விட்ட படலம் சுக்கிரீவனிடம் வானர சேனையின் அளவு பற்றி இராமன் உசாவுதல் ‘வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம் 12. தானை காண் படலம் சேனைத் தலைவர் தம் பெருஞ் சேனையுடன் வந்து சேர்தல் அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்ட்டிசைப் பொன் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 11. கிட்கிந்தைப் படலம் சுக்கிரீவன் வராததால் சினந்த இராமன் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல் அன்ன காலம் அகலும் அளவினில், முன்னை வீரன், இளவலை, ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 10. கார்காலப் படலம் சூரியன் தென் திசையில் ஒதுங்கிய காட்சி மா இயல் வட திசை நின்று, வானவன், ஓவியமே என ஒளிக் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 9. அரசியற் படலம் இராமன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு இளவலைப் பணித்தல் புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால், முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான், ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 8. தாரை புலம்புறு படலம் தாரை செய்தி கேட்டு வந்து, வாலிமேல் வீழ்ந்து அழுதலும் வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு இலா உலகில் ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 7. வாலி வதைப் படலம் இராமன் முதலிய யாவரும் சென்ற மலைவழி வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும், சிங்க ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 5. துந்துபிப் படலம் துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல் அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப் பண்டு வெந்தன நெடும் பசை ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 6. கலன் காண் படலம் சோலையில் இருந்த இராமனிடம் சுக்கிரீவன் சில செய்திகள் தெரிவித்தல் ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட வாய் திறந்து ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 4. மராமரப் படலம் சுக்கிரீவன் இராமனை ஏழு மராமரங்களுள் ஒன்றை ஓர் அம்பினால் எய்ய வேண்டுதல் ‘ஏக வேண்டும் இந் நெறி’ என, ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 3. நட்புக் கோட் படலம் அனுமன் சுக்கிரீவனிடம் சென்று, இராமனின் சிறப்புக்களைக் கூறுதல் போன, மந்தர மணிப் புய நெடும் புகழினான்,- ஆன ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 2. அனுமப் படலம் இராம இலக்குவரைக் கண்ட சுக்கிரீவன் அஞ்சி ஓடி ஒளிதல் எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்; ...
Read More
Read More

கம்பராமாயணம்: கிட்கிந்தா காண்டம்: 1. பம்பை வாவிப் படலம் கடவுள் வாழ்த்து மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல், தோன்று உரு எவையும், அம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 13. சவரி பிறப்பு நீங்கு படலம் மதங்கன் தவச் சாலையின் சிறப்பு கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன, உண்ணிய நல்கும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 12. கவந்தன் படலம் இராம இலக்குவர் கவந்தன் வனத்தைக் காணுதல் ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடைபடுத்த வையம் திரிந்தார்; கதிரவனும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 11. அயோமுகிப் படலம் நெடு வரைச் சாரலில் இராம இலக்குவர் தங்கியிருத்தல் அந்தி வந்து அணுகும்வேலை, அவ் வழி, அவரும் நீங்கி, சிந்துரச் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 10. சடாயு உயிர் நீத்த படலம் இராவணனை கழுகு அரசன் சடாயு எதிர்த்தல் என்னும் அவ் வேலையின்கண், ‘எங்கு அடா போவது?’ என்னா, ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 9. இராவணன் சூழ்ச்சிப் படலம் சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்; கொங்கு அடுத்த மலர்க் குழல் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 8. மாரீசன் வதைப் படலம் மாரீசன் இராவணன் வந்த காரணத்தை வினவுதல் இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும், பொருந்திய பயத்தன், சிந்தை ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் சூர்ப்பணகை வந்த போது இராவணன் இருந்த நிலை இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 6. கரன் வதைப் படலம்சூர்ப்பணகை கரன் தாள் விழுந்து கதறி முறையிடல் இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசை, சொரிந்த சோரியள், ...
Read More
Read More

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 5. சூர்ப்பணகைப் படலம் கோதாவரி நதியின் பொலிவு புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி, அவி அகத் துறைகள் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய கண்டம்: 4. சடாயு காண் படலம் கழுகின் வேந்தன் சடாயுவை காணல் நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி கிடந்தன, நின்றன; கிரிகள் கேண்மையின் ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்மூவரும் சபரங்கன் தவக்குடில் அடைதல் குரவம், குவி கோங்கு, அலர் கொம்பினொடும், இரவு, அங்கண், உறும் பொழுது ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 3. அகத்தியப் படலம் மூவரும் தவக்குடிலில் இருந்து நீங்கல் அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின், இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர், குனி வரு ...
Read More
Read More

கம்பராமாயணம்: ஆரணிய காண்டம்: 1. விராதன் வதைப் படலம் கடவுள் வாழ்த்து பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா, ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும் வேதம், ...
Read More
Read More

இறை வணக்கம் உலகம் யாவையும்தாம் உள ஆக்கலும்நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுக்குத் தொடர்ந்த ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை) ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்பால காண்டம் கம்பராமாயணம் பால காண்டம் கோசல நாடு மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய முதல் தெய்வ மகன் இராமன்; ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை) ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்அயோத்தியா காண்டம் அயோத்தியா காண்டம் திருப்புமுனை இராமனுடைய மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தசரதன், அவனை ஆட்சியில் அமர்த்தி, மணி முடிதரித்த ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை)ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்யுத்த காண்டம் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலம் பற்றி எரிந்த நகரை மயன் என்னும் தெய்வத் தச்சன் பொலிவுடைய மாநகராக ஆக்கிப் ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை)(உரைநடை) ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்கிட்கிந்தா காண்டம் கிட்கிந்தா காண்டம் கிட்கிந்தையில் இராமன் வானத்தைப் போன்ற பரப்பும், நீல நிறமும் பம்பைப் பொய்கை பெற்றிருந்தது, அப்பொய்கையின் ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை)சுந்தர காண்டம் அனுமன் கடலைக் கடத்தல் கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை ...
Read More
Read More

கம்பராமாயணம் (உரைநடை) ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன்ஆரண்ய காண்டம்→ ஆரணிய காண்டம் அடவியை அடைந்த இராமன், அறிவும் ஆசாரமும் மிக்க தவசிகளின் விருந்தினாய்த் தங்கி வந்தான். அத்திரி ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 03 காட்சிப் படலம் அசோகவனத்துள் அனுமன் புகுதல் மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி, ‘தேடி, இவ் வழிக் காண்பெனேல், ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 02 ஊர் தேடு படலம் இலங்கையின் மாட்சி ‘பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த? மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 04: உருக் காட்டு படலம் அனுமன் விஞ்சையால் அரக்கியர் உறங்குதல் ‘காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறு காவல் தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 24. பரசுராமப் படலம் விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல் தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும், ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 23. கடிமணப் படலம் சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல் இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண, கடம் படு களிற்று ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 22. கோலம் காண் படலம் சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல் தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த ஓவியம் உயிர் பெற்றென்ன ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 21. உலாவியற் படலம் இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள் மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும் மீன் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 20. எதிர்கொள் படலம் தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல் அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி விடா ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 19. உண்டாட்டுப் படலம் நிலா எங்கும் பரந்து தோற்றுதல் வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும், பண் நிறம் செறிந்து இடை ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 17. பூக் கொய் படலம் காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல் மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய கானுடைக் கதிர்கள் என்னும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 18. நீர் விளையாட்டுப் படலம் மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க, ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 16. வரைக் காட்சிப் படலம் சந்திரசயில மலையின் மாட்சி சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப் பற்றிய வளைந்தவென்ன, பரந்து ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 15. சந்திரசயிலப் படலம் யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும் கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த, ஆவி வேட்டன, ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 14. எழுச்சிப் படலம் சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல் கடுகிய தூதரும், காலில் காலின் சென்று, இடி குரல் முரசு ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 13. கார்முகப் படலம் மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும் எனச் சனகன் உரைத்தல் ‘மாற்றம் யாது உரைப்பது? ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 12. வரலாற்றுப் படலம் முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல் முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி முற்றி, சுற்றும் இடிக் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 11. கைக்கிளைப் படலம் சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல் ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன் ஓகையோடும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 10. மிதிலைக் காட்சிப் படலம் மிதிலையில் அசைந்தாடிய கொடிகள் ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து, செய்யவள் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 9. அகலிகைப் படலம் மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல் அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின நலம் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 8. வேள்விப் படலம் விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 7. தாடகை வதைப் படலம் விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும் ‘திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள், ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 6. கையடைப் படலம் மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர் முரசு ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 5. திரு அவதாரப் படலம் மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல் ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் தூய ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 4. அரசியற் படலம் தயரதன் மாண்பு அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்; செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 3. நகரப் படலம் அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும் செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல் வல்லிய ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 1. ஆற்றுப் படலம் பாயிரம் கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் ...
Read More
Read More

கம்பராமாயணம்: பால காண்டம்: 2. நாட்டுப் படலம் கோசல நாட்டு வளம் வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான், தீம் கவி, செவிகள் ஆரத் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 14. திருவடி தொழுத படலம் வான் வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல் ‘நீங்குவென் விரைவின்’ என்னும் நினைவினன், மருங்கு நின்றது ஆங்கு ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 13. இலங்கை எரியூட்டு படலம்மாளிகைகளில் தீப் பற்ற, நகர மாந்தர் பூசலிட்டு ஓடுதல்கொடியைப் பற்றி, விதானம் கொளுத்தியே,நெடிய தூணைத் தழுவி, நெடுஞ் சுவர்முடியச் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 12. பிணி வீட்டு படலம் கட்டுப்பட்ட அனுமனைக் கண்ட அரக்கரின் நிலை ‘எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்; கொய்யுமின் குடரினை; கூறு கூறுகள் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 11. பாசப் படலம்இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை,வெவ் விழி எரி உக, ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 10. அக்ககுமாரன் வதைப் படலம் இராவணனிடம் அக்ககுமாரன் தன்னை அனுப்பவேண்டுதல் கேட்டலும், வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி, தோட்டு அலர் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் படைத் தலைவர் ஐவரும் தம்மை ஏவுமாறு வேண்ட, இராவணன் இசைதல் ‘சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 8. சம்புமாலி வதைப் படலம் அனுமனைப் பிணித்து வருமாறு சம்புமாலியை இராவணன் ஏவுதல் கூம்பின கையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 7. கிங்கரர் வதைப் படலம் அனுமனைப் பிடித்து வர இராவணன் ஆணையிடுதல் அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி வெருவரு ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 6. பொழில் இறுத்த படலம் விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான், பொறிக் குல மலர்ப் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 5. சூடாமணிப் படலம் சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம் ‘உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!புண்டரிகை போலும் இவள் ...
Read More
Read More

கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: 01 கடல் தாவு படலம் கடவுள் வாழ்த்து அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு ...
Read More
Read More

ஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள், நான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை இவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு ...
Read More
Read More

இறை வாகன காயத்திரி மந்திரங்கள்! (மயில், நந்தி, கருடன்,) ஸ்ரீ மயில் காயத்ரீ (விஷக்கடி ஆபத்துகள் நீங்க) ”ஒம் மயூராய வித்மஹே சுக்ல பாதாய தீமஹி தன்னோ ...
Read More
Read More

நவகிரக காயத்திரி மந்திரங்கள்! (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு/வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது) நவகிரக சூரிய பகவான் காயத்திரீ (பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க) ...
Read More
Read More

விஷ்ணு காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ மகாவிஷ்ணு காயத்ரீ (குறையாத செல்வம் சேர) ”ஓம் நாரயாணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்” (அலைகடலில் துயிலும் அரியே, ...
Read More
Read More

முருகன் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ முருகன் காயத்ரீ (உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க) ”ஒம் பார்வதி புத்ராய வித்மஹே மஹா ஸேனாய தீமஹி தன்னோ ஷண்முகப் ப்ரசோதயாத்” (பார்வதி ...
Read More
Read More

சிவன் காயத்ரி மந்திரங்கள் ! ஓம்நமசிவய! ஸ்ரீ சிவன் காயத்ரீ (நீண்ட ஆயுள் பெற) ”ஒம் தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈச ...
Read More
Read More

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் காயத்திரி மந்திரங்கள்! ஸ்ரீ விநாயகர் காயத்ரீ (முயற்சிகளில் வெற்றி ...
Read More
Read More

பைரவர் வழிபாடு பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் ...
Read More
Read More

சித்தர் மூல மந்திரம் ஓம் நம சிவாய! சித்தர் மூல மந்திரம். ஓம் பசு பரபதி பஷராஜ நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய கணகண் கம்கங் ,கெங்லங் ...
Read More
Read More

இலக்கியத்தில் ‘அகவல்’ என்பது:- ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம், ‘ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு ...
Read More
Read More

நீதி வெண்பா (ஆசிரியர் யார்என தெரியவில்லை) நீதி வெண்பா கடவுள் வாழ்த்து மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் – ஆதிபரன் வாமான் கருணை ...
Read More
Read More

ஆதிசக்தி ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் ...
Read More
Read More

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து ...
Read More
Read More

நவக்கிரக கோயில்கள் சூரியனார் கோவில் – சூரியன் (நவக்கிரகம்) திங்களூர் கைலாசநாதர் கோயில் – சந்திரன் (நவக்கிரகம்) சீர்காழி வைத்தீசுவரன் கோயில் – செவ்வாய் (நவக்கிரகம்) திருவெண்காடு ...
Read More
Read More

தாராதாரிணி சக்தி பீடக் கோவில் தாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் ...
Read More
Read More

முருகன் கோயில்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைநகர். [840] & [841]திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் [842] & [843]பழனி முருகன் கோவில், திண்டுக்கல் மாவட்டம் [844] & ...
Read More
Read More

சில முக்கியமான உப பீடங்கள் உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம். உக்ரதாரா மா / ...
Read More
Read More

காமாக்கியா கோவில் பெயர்: காமாக்யா கோவில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: அசாம் மாவட்டம்: காம்ரூப் அமைவு: நீலாச்சல் குன்று, குவகாத்தி கோயில் தகவல்கள் மூலவர்: காமாக்யா ...
Read More
Read More

சப்த சக்தி பீடங்கள் காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[4] தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[4] பீடத்தின் ...
Read More
Read More

மகா சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் ...
Read More
Read More

தமிழ்நாட்டு இந்து வைணவ சமயக் கோயில்கள்திருவரங்கம் [296] & [297]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் [298]சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், சென்னை. [299]உறையூர் அழகிய மணவாளர் கோயில், திருச்சி உ[300]திருத்தஞ்சை ...
Read More
Read More

தில்லைத் திருச்சிற்றம்பலம்: சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற ...
Read More
Read More

வாசியோகம் அறிமுகம் பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் ...
Read More
Read More

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் ...
Read More
Read More

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த ...
Read More
Read More

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, வட நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் ...
Read More
Read More

சிவாலயங்கள் சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், ...
Read More
Read More

இரசம் என்பது உணவாகத் தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ...
Read More
Read More

ஸ்ரீ புவனேச்வரி பஞ்சரத்ன ஸ்துதி நமோ தேவ்யை ப்ரக்ருத்யை ச விதாத்ர்யை ஸததம் நம: கல்யாண்யை காமதாயை ச வ்ருத்யை ஸித்யை நமோ நம: ஸச்சிதானந்த ரூபிண்யை ...
Read More
Read More

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை ஆசாரக்கோவை என்பதற்கு ‘ஆசாரங்களினது கோவை’ என்றோ, ‘ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். ‘ஆசார ...
Read More
Read More

மஹான் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இப்பாடலை முருகனே பாடியது. வேல், மயில், சேவல் விருத்தம் பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் எல்லா நன்மைகளும், வரங்களும் பெறுவர். இந்த பதிகம் பூத ...
Read More
Read More

வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) வெற்றிவேற்கை (நறுந்தொகை) (ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்) அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ...
Read More
Read More

சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் திருமூலர் – சிதம்பரம்.போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.கொங்கணர் ...
Read More
Read More

ஜீவசமாதி என்றால் என்ன…ஜீவசமாதி என்றால் என்ன… ஜீவசமாதி என்றால் என்ன… திருமூலர் வகுத்துள்ள இலக்கணங்கள்! ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய ...
Read More
Read More

அன்மொழித் தொகை 358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் ...
Read More
Read More

இலக்கணச் சுருக்கம் – 2 , இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 இரண்டாவது: சொல்லதிகாரம் 2.2 வினையியல் 228. வினைச் ...
Read More
Read More

இலக்கணச் சுருக்கம் 1.எழுத்தியல் 1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம். அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் ...
Read More
Read More

அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் பிரபந்தங்கள் திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம் திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம் திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு அபிராமிபட்டர் அருளிய ...
Read More
Read More

சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர்: சிவஞான முனிவர் ) சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர் : சிவஞான முனிவர்) அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி ...
Read More
Read More

சூடாமணி நிகண்டு -மூலம் : , மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : மண்டல புருடர் காப்பு ...
Read More
Read More

சிவஞானபோதம் , திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் ,library.senthamil.org திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம், மங்கல வாழ்த்து, அவையடக்கம் பொதுவதிகாரம்: பிரமாணவியல் ...
Read More
Read More

நன்னெறி (ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்) கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. நூல் 1 . உபசாரம் ...
Read More
Read More

பத்திரகிரியார் பாடல்கள் – மெய்ஞ்ஞானப் புலம்பல் காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்? நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் ...
Read More
Read More

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய சிதம்பரச் செய்யுட்கோவை சிதம்பரச் செய்யுட்கோவை வெண்பா விகற்பம் பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக ஆங்கொன்றைக் கண்ணி யவர். 1 அறனன்று மாதவ னென்ப ...
Read More
Read More

குமரகுருபரர் அருளிச்செய்த சிதம்பர மும்மணிக்கோவை காப்பு செம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன் மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் – எம்மணிக்கோ அஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு கஞ்சக் கரக்கற்ப ...
Read More
Read More

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் “பிரபந்தத்திரட்டு” – பகுதி 19 (2129 – 2236) திருக்குடந்தைத்திரிபந்தாதி. உ கணபதிதுணை. திருச்சிற்றம்பலம். திருக்குடந்தைத்திரிபந்தாதி. காப்பு ...
Read More
Read More

கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி காப்பு ஆய கலைக ளறுபத்து நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே யிருப்பளிங்கு வாரா ...
Read More
Read More

கோதை நாச்சியார் தாலாட்டு காப்பு சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப் பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று “காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில் ஏரார்ந்த சேனையர்கோன்” இணையடியுங் காப்பாமே ...
Read More
Read More

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு பாடியவர் :: கபிலர் திணை :: குறிஞ்சி துறை :: அறத்தொடு நிற்றல் பாவகை :: ஆசிரியப்பா ...
Read More
Read More

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு – பகுதி 4 “உறையூர் (திருழக்கீச்சரம்) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்” பாயிரம் காப்பு விநாயகர் 276 மாமேவு ...
Read More
Read More

கம்பர் மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும் பெருமாண்புடைய அருமைக் கம்பரின் ...
Read More
Read More

முதுமொழிக் காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அருளியது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று சிறந்த பத்து ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ...
Read More
Read More

களவழி நாற்பது பொய்கையார் இயற்றியது (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) (பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன) நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் ...
Read More
Read More

கல்லாடர் அவர்களின் கல்லாடம் கல்லாடர் அவர்களின் கல்லாடம் . பாயிரம் வேழமுகக் கடவுள் வணக்கம் திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி கருமணி கொழித்த தோற்றம் போல இருகவுள் ...
Read More
Read More

கலித்தொகை கடவுள் வாழ்த்து 1 ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக், கூறாமல் குறித்ததன் மேல் ...
Read More
Read More

சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி உள்ளுறை 1. கடவுள் வாழ்த்து 20 ( 1 – 20) 2. கடை திறப்பு ...
Read More
Read More

கபிலரகவல் கபிலதேவர் அருளிச் செய்த கபிலரகவல் ஓம் கணபதி துணை திருச்சிற்றம்பலம் கபிலரகவல் நான்முகன் படைத்த நானா வகையுலகில் ஆன்றசிறப்பி னரும்பொருள் கூறுங்கால் ஆண்முதிதோ? பெண்முதிதோ? வன்றியலிமுதிதோ ...
Read More
Read More

நூல் ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் ...
Read More
Read More

ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் (ஆசிரியர்- வீரமாமுனிவர் ) கடவுள் துணை இஃது வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் பொதுப்பாயிரம் 0 நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ் சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப ...
Read More
Read More

திணை மொழி ஐம்பது ஆசிரியர் கண்ணன் சேந்தனார் (காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டு) குறிஞ்சி புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப் புகைகொடுக்கப் பெற்ற புலவோர் – ...
Read More
Read More

ஐந்திணை எழுபது மூவாதியார் அருளியது(காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு) கடவுள் வாழ்த்து எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் – கண்ணுதலின் முண்டத்தான் ...
Read More
Read More

ஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார் அருளியது (காலம் – கி. பி. நான்காம் நூற்றாண்டு) பாயிரம்பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரியவண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்தஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்செந்தமிழ் ...
Read More
Read More

பொருளடக்கம் பக்கம் செல்க (வித்துவான் எம்.நாராயணவேலுப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டது) 1. வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே ...
Read More
Read More

சிறு பஞ்ச மூலம் ஆசிரியர் காரியாசான் கடவுள் வாழ்த்து முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா ...
Read More
Read More

ஏலாதி ஆசிரியர் கணிமேதையார் சிறப்புப் பாயிரம் இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும் கணிமேதை செய்தான் கலந்து ...
Read More
Read More

கார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளியது (பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது ) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது பொருகடல் வண்ணன் ...
Read More
Read More

ஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர் உ திருச்சிற்றம்பலம் ஏரெழுபது (வேளாண் தொழிலின் சிறப்பு) கம்பர் பாயிரம் 1 பிள்ளை வணக்கம் கங்கைபெறும் காராளர் ...
Read More
Read More

எக்காலக் கண்ணி (ஆசிரியர் யார்என தெரியவில்லை) (**Source: “Bulleltin of The Government Oriental Manuscripts Library” Madras,vol. VI, No. 1, edited by T ...
Read More
Read More

உலக நீதி ஆசிரியர்: உலகநாதர் 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு ...
Read More
Read More

உண்மை நெறி விளக்கம், போற்றிப் பஃறொடை இயற்றியவர்: சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்) உண்மை நெறி விளக்கம் – உமாபதி சிவம் இயற்றியவர்: சீகாழி தத்துவ ...
Read More
Read More

இரங்கேச வெண்பா அறத்துப்பால் பாயிர இயல் கடவுள் வாழ்த்து சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும் இரங்கேசா – மன்னுமளத்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி ...
Read More
Read More

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -IV பொய்கையாரின் இன்னிலை கடவுள் வாழ்த்து வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான் வாலிழை பாகத்து அமரிய கொழுவேல் கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன் கூட்டா ...
Read More
Read More

தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ! சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு! கன்னங் ...
Read More
Read More

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை (கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை) ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் ...
Read More
Read More

உ சிவமயம் வேல், மயில், சேவல், விருத்தம் வேலின் பெருமை அறியாமை இருள் அகற்றி அறிவொளி அருள்வது வேலாகிய திருவருட்சக்தியாகும். வேல் கொன்டு சூரனை சூரசம்ஹாரம் செய்தார் ...
Read More
Read More

பதினோராம் திருமுறை – 7.3. சிவபெருமான் திருவந்தாதி 7.3. சிவபெருமான் திருவந்தாதி வெண்பா ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் தொன்றும் மனிதர் உயிரையுண் – டொன்றும் மதியாத ...
Read More
Read More

சிவபெருமான் திருவந்தாதி 8.1. சிவபெருமான் திருவந்தாதி 672 ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவம் ...
Read More
Read More

முதல் திருமுறை / First Thirumurai நெஞ்சறிவுறுத்தல் neñsaṟivuṟuttal காப்பு குறள்வெண்பா திருச்சிற்றம்பலம் சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்பேர்சான்ற இன்பம் பெரிது. ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப் ...
Read More
Read More

முதல் திருமுறை / First Thirumurai விண்ணப்பக் கலிவெண்பா viṇṇappak kaliveṇpā காப்பு நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால் எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் ...
Read More
Read More

திருமுறைகள் Thirumurai 1 விண்ணப்பக் கலிவெண்பா viṇṇappak kaliveṇpā முதல் திருமுறை / First Thirumurai திருவடிப் புகழ்ச்சி tiruvaṭip pukaḻchsi நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த ...
Read More
Read More

கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ...
Read More
Read More

ஔவையார் நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் ...
Read More
Read More

அருணகிரிநாதர் அருளிய முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்கள். (1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம், (2) திருவாரூர் ...
Read More
Read More

நூற்றிருபத்தெட்டுச் சீர்களாலான கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுத்துவந்த கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் தொகு அருட்பிரகாச வள்ளலார் அருளிய அரியவகை யாப்புச் செய்யுள் தொகு (திருச்சிற்றம்பலம்) திருவடிப்புகழ்ச்சி(திருவருட்பா- முதல்திருமுறை) ...
Read More
Read More

ஒன்றானவன்! இறைவன் ஒன்றானவன்! ஒன்றான தத்துவத்தில் நின்றானவன் இறைவன் ஒன்றானவன்! இரண்டானவன்! இறைவன் இரண்டானவன்! சிவம் சக்தி என இறைவன் இராண்டானவன்! இரண்டும் ஒன்றானவன்! மூன்றானவன்! இறைவன் ...
Read More
Read More

ஐந்து செல்வங்கள்/உடற் செல்வம் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் உடற் செல்வம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது ...
Read More
Read More

மூதுரை ஒளவையார் அருளிச்செய்த மூதுரை மூதுரை ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என ...
Read More
Read More

நட்சத்திரங்கள் காயத்ரி அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ...
Read More
Read More

காயத்ரி காயத்ரி மந்திரம் ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் அந்தப் பரம ஜோதி சொரூபமான ...
Read More
Read More

சிவ நாமங்கள்-1008 அக்கினிபுரீஸ்வரர் திருப்புகலூர், திருவன்னியூர் அக்னீசுவரர் திருக்கொள்ளிகாடு, கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு அகத்தீசுவரர் அமராவதி, அனகாபுத்தூர், எட்டியதளி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, ...
Read More
Read More

பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்.. 1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம், ...
Read More
Read More

திருமூலர் திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்: சிவபூமி எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே ...
Read More
Read More

ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி அஷ்டகம் நித்யானந்தகரி வராபயகரி ஸௌந்தர்ய ரத்னாகரி நிர்துதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹீச்வரி ப்ரலேயாச்சல வம்சபாவநகரி காஸி புராதீச்வரி பிக்ஷாம்தேஹி க்ருபாவலம் பநகரி மாதா அன்னபூர்னேஸ்வரி ...
Read More
Read More

அழகரந்தாதிஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அழகரந்தாதிநீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோனோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. 1 உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணுமிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனேயுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கைவரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. 2 மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழாயாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. 3 பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. 4 புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமாதுரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்குவரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளேநிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. 5 நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கைதுன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. 6 கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்திவாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே ...
Read More
Read More

எத்தனை மகிமை திருஅரங்கநாதனுக்கு! ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’ ...
Read More
Read More

ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் – வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வமுத்துக் குமார சுவாமி மீது ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகள் ஒரு ...
Read More
Read More

ஸ்ரீகுமர குருபரர் – நீதிநெறி விளக்கம் ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் நீதிநெறி விளக்கம் ஆகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் ...
Read More
Read More

ஸ்ரீகுமர குருபரர் – மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை ...
Read More
Read More

திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர் திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து ...
Read More
Read More

ஸ்ரீ ஸுப்ரமண்ய பஞ்சரத்னம் 1.ஷடானனம் சந்தன லிப்தகாத்ரம்மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்ருத்ரஷ்ய ஸூனும் சுரலோக நாதம்ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே. 2.ஜாஜ்வல்ய மானம் ஸுரப்ருந்த வந்த்யம் குமார ...
Read More
Read More

Ashtottara Shatanamavali of Lord Murugan (Tamil, English, Meaning) 1. ௐ ஸ்கந்தாய நம:। Om Skandaya Namah। Vanquisher of the mighty foes ...
Read More
Read More

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:- இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து ...
Read More
Read More

ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி ஓம் மாத்ருகணபதி பித்ருகணபதி தேவகணபதி ரிஷிகணபதி ஸ்வாத்மகுரு கணபதி ஸர்வாத்மகணபதயே நம: ஓம் ஆத்மாவே ஸ்ரீ குரு கணபதி. ஓம் கன்னிமூல ...
Read More
Read More

சகல கலைகளிலும் சிறக்க வைக்கும் சகலகலாவல்லி மாலை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் ...
Read More
Read More

ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம் ஓம் ஸரஸ்வத்யை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் வரப்ரதாயை நமஹ ஓம் ஸ்ரீப்ரதாயை நமஹ ஓம் பத்மநிலயாயை ...
Read More
Read More

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி – 1 ந ...
Read More
Read More

விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை (பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் ...
Read More
Read More

ஐந்து செல்வங்கள்/தாய்ச் செல்வம் ஐந்து செல்வங்கள்ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் தாய்ச் செல்வம் தாய்ச் செல்வம்“செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் ...
Read More
Read More

ஆஞ்சநேய புராணம் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமி ஆஞ்சநேய புராணம் ஆக்கியோன் நூலகக் கலாநிதி, அருங்கலைக்கோன் அறநெறிச் செல்வர், சைவ மணி அ. திருமலைமுத்துசுவாமி தொகுத்துப் பதிப்பித்தவர் ...
Read More
Read More

திருவெழுகூற்றிருக்கை திருஞானசம்பந்தர் முதற்றிருமுறை-சிவனுருவம் ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ ...
Read More
Read More

திருநீற்றுப்பதிகம் ஆசிரியர் திருஞானசம்பந்தர் திருஞானசம்பந்தர் பாடியது திருவாலவாய்த்திருநீற்றுப்பதிகம் இரண்டாந்திருமுறை பண்:காந்தாரம் பாடல்: 01 (மந்திரமாவது) மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு ...
Read More
Read More

திருஞானசம்பந்தர்- ‘தோடுடைய செவியன்’ திருப்பிரமபுரம்(சீர்காழி) இது சோழநாட்டுத் திருத்தலம் முதற்றிருமுறை பண்: நட்டபாடை சாமி பெயர்: பிரமபுரீசர் தேவியார்: திருநிலைநாயகியம்மை திருத்தோணியில் வீற்றிருப்பவர்- தோணியப்பர் (திருஞானசம்பந்தப்பிள்ளையார் பாடிய ...
Read More
Read More

நமச்சிவாயத்திருப்பதிகம் மூன்றாந் திருமுறை பண்- நட்டபாடை (அஞ்செழுத்துண்மை) பாடல்: 01 (காதலாகி) காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது ...
Read More
Read More

பஞ்சாக்கரத்திருப்பதிகம் திருஞானசம்பந்தர் பாடல்: 01 (துஞ்சலுந்) துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமி னாடோறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்ச வுதைத்தன வஞ்செ ...
Read More
Read More

மாலை மாற்று திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை பதிகம்: 375, சீகாழி ‘திருமாலைமாற்று’ எனவும் குறிக்கப்பெறும் சிறப்புடையது இப்பதிகம். பண் கௌசிகம் ‘மாலைமாற்று’, என்பது ஓர் அற்புதமான யாப்பு ...
Read More
Read More

செல்வம் அருளும் அற்புதப் பதிகம்..! செல்வத்தை விரும்பாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி செல்வம் பெற்றிருந்தாலும் பெற்ற செல்வம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பெற்ற ...
Read More
Read More

திருநீறு திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர் ...
Read More
Read More

பட்டினத்தார் பாடல்களிலிருந்து கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே மனையாளும் ...
Read More
Read More

ஒன்றானவன்! இறைவன் ஒன்றானவன்! ஒன்றான தத்துவத்தில் நின்றானவன் இறைவன் ஒன்றானவன்! இரண்டானவன்! இறைவன் இரண்டானவன்! சிவ சக்தி என்று அவன் இராண்டானவன்! இரண்டும் ஒன்றானவன்! மூன்றானவன்! இறைவன் ...
Read More
Read More

பழமொழி நானூறு பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசிரியர் மூன்றுறை அரையனார் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு பழமொழி நானூறு – ஆசிரியர் மூன்றுறை அரையனார் தற்சிறப்புப் ...
Read More
Read More

நாலடியார் கடவுள் வாழ்த்து வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை – யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. 1 ...
Read More
Read More

தேவராய சுவாமிகள் அருளிய ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு காப்பு திருப்பரங்குன்றம் – தெய்வானை மணாளன் திருச்செந்தூர்த் தேவசேனாபதி திருவாவினன்குடித் தெண்டபாணி திருவேரகம் – சுவாமிமலைக் குருநாதன் ...
Read More
Read More

திருவருட்பா இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது முதல் திருமுறை சென்னைக் கந்தகோட்டம் பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் ...
Read More
Read More

திருவருட்பா இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது இரண்டாம் திருமுறை இரண்டாம் திருமுறை 1. கருணை விண்ணப்பம் பொது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 571. நல்லார்க் ...
Read More
Read More

திருமந்திரம் (திருமூலர் அருளியது ) பாயிரம் 10ம் திருமறை – திருமந்திரம் – பாயிரம் திருமூலர் அருளியது விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் ...
Read More
Read More

திருமந்திரம்திருமூலர் அருளியது முதல் தந்திரம் உபதேசம் 113.விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டுதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்துஉண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 1 114 ...
Read More
Read More

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம் 2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற ...
Read More
Read More

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – எட்டாம் தந்திரம் எட்டாம் தந்திரம் 1. உடலிற் பஞ்சபேதம் 2122 காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் ...
Read More
Read More

தமிழ்ச்சுரங்கம்.காம் பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஏழாம் தந்திரம் ஏழாம் தந்திரம் 1. ஆறு ஆதாரம் 1704 நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோவிமேல் நின்ற ...
Read More
Read More

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஆறாம் தந்திரம் ஆறாம் தந்திரம் 1. சிவகுரு தரிசினம் 1573 பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் ...
Read More
Read More

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் சுத்த சைவம் 1419 ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல ...
Read More
Read More

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – நான்காம் தந்திரம் நான்காம் தந்திரம் சித்த ஆகமம் 1.அசபை 884 போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் ...
Read More
Read More

திருமந்திரம் (திருமூலர்) மூன்றாந் தந்திரம் (549- 883) திருமந்திரம் (திருமூலர்) மூன்றாந் தந்திரம் .1.. அட்டாங்க யோகம் .549.. .(1). உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த ...
Read More
Read More

இரண்டாந் தந்திரம் .1.. அகத்தியம் .337.. நடுவுநில் லாதிவ் வுலகஞ் சாந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென் ...
Read More
Read More

திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர்திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர் ...
Read More
Read More

நக்கீரதேவநாயனார் அருளிச்செய்ததிருமுருகாற்றுப்படை தமிழ் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் திருமுருகாற்றுப்படை பிற இலக்கியங்களில் இருந்து வேறுபடுகிறது. பிற இலக்கியங்கள் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றைப் பற்றிப் பாடி அவ்வழி ...
Read More
Read More

கந்தர் அலங்காரம் அருணகிரிநாதர் அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற ...
Read More
Read More

அருள்விளக்க மாலை (81-100) திருவருட்பிரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய அருள்விளக்க மாலை (81-100) (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) பாடல்: 81 (சத்தியநான்) சத்தியநான் முகரனந்தர் நாரணர்மற் றுளவாம் ...
Read More
Read More

அருள்விளக்க மாலை திருவருட்பிரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய அருள்விளக்க மாலை (01-20) (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) பாடல்: 01 (அருள்விளக்கே)அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமேஅருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் ...
Read More
Read More

அருள்விளக்க மாலை (61-80) அருட்பிரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய அருள்விளக்க மாலை (61-80) (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) பாடல்: 61 (மன்னுகின்ற) மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் ...
Read More
Read More

அருள்விளக்க மாலை (41-60) திருவருட்பிரகாச வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய அருள்விளக்க மாலை (41-60) (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) பாடல்: 41 (திரையிலதாய்)திரையிலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் சினைப்பிலதாய் ...
Read More
Read More

அருள்விளக்க மாலை (21-40) திருவருட்பிரகாச வள்ளலார் தொகு திருவாய் மலர்ந்தருளிய தொகு அருள்விளக்க மாலை (21-40) தொகு (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) பாடல்: 21 (நானென்றும்) நானென்றும் ...
Read More
Read More

ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை திருவருட்பிரகாச வள்ளலார் அருளியது (திருவருட்பா- நான்காந் திருமுறை) (எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) (திருச்சிற்றம்பலம்) பாடல் 01 (உலகியலுணர்) தொகு உலகிய லுணர்வோ ரணுத்துணை யேனு ...
Read More
Read More

ஆளுடைய நம்பிகள் அருள்மாலை அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய ஆளுடையநம்பிகள் அருள்மாலை முற்றும். தொகு (ஆளுடைய நம்பிகள் என்று குறிக்கப்படுவோர் சுந்தரர் ஆவார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பெருமையுடையவர். வன்றொண்டர் ...
Read More
Read More

ஆளுடைய அடிகள் அருள்மாலை(திருவருட்பா – நான்காந் திருமுறை) வள்ளற்பெருமான் அருளிய ஆளுடைய அடிகள் அருண்மாலை (குறிப்பு: ஆளுடையவடிகள் என்று இங்குக் குறிக்கப்படுவோர் மாணி்க்கவாசக அடிகள் ஆவார்; திருவாசகம் ...
Read More
Read More

நிரல் முகப்பு / பிரபந்தம் / திருமாலை 0-10-20–30-40 பிரபந்த தனியன்கள் திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர், கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற திருமாலை ...
Read More
Read More

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்வலம் தரும் மற்றும் ...
Read More
Read More

← ஈசுரமாலை எழுதியவர்: ஔவையார் ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் ...
Read More
Read More

செவ்வாய்க்கிழமை விரத முறை திருச்சிற்றம்பலம் அருள் மிகு திரு அருட்பிரகாச வள்ளலார் திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, ...
Read More
Read More

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி ...
Read More
Read More

திருவடிப் புகழ்ச்சி அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய திருவடிப் புகழ்ச்சி(எண்சீரடி யாசிரிய விருத்தம்)திருச்சிற்றம்பலம் பாடல் 01 (வானிருக்கும்) தொகு வானிருக்கும் பிரமர்களு நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட ...
Read More
Read More

அருட்பிரகாச வள்ளலார் அருளிய வயித்தியநாதர் பதிகம்(பதினான்குசீர்க் கழிநெடிலாசிரியவிருத்தம்) திருச்சிற்றம்பலம் பாடல் 01 (ஓகைமடவார்) தொகு ஓகை மடவா ரல்குலே பிரமபத மவர்கள் உந்தியே வைகுந்தமேல் ஓங்குமுலை யேகைலை ...
Read More
Read More

கோளறு பதிகம் ஆசிரியர் திருஞானசம்பந்தர் பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் ...
Read More
Read More

இனியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் ...
Read More
Read More

இன்னா நாற்பது கபிலர் என்னும் புலவர் இயற்றியது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் ...
Read More
Read More

திருவெம்பாவை(திருவண்ணாமலையில் அருளியது – சக்தியை வியந்தது)திருச்சிற்றம்பலம் திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி ...
Read More
Read More
![Thiruppavai[Tamil]](https://i0.wp.com/mailerindia.in/wp-content/uploads/2019/11/images-1.jpeg?fit=229%2C300&ssl=1)
திருப்பாவை திருப்பாவைஆசிரியர் ஆண்டாள் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 1. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ ,நேரிழையீர்! [போது = வா; போதுவீர், போதுமின் ...
Read More
Read More

‘வேல் மாறல்’ Vel Maaral Compiled by: Vallimalai Sri Sachidannda SWamigal வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் Vel is the SAkthi weapon given ...
Read More
Read More

அபிராமி அம்மைப் பதிகம் காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதனால் வாயைக் கரன்றாள் வழுத்துவாம்- நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி நண்ணும் பொற்பாதத்தில் நன்கு. திருக்கடவூர் ...
Read More
Read More

அபிராமி அந்தாதி ஆசிரியர் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு ...
Read More
Read More

கேதார கௌரி விரதம் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளை, விநாயகனும் முருகனும்கூட ...
Read More
Read More

ஸ்ரீ கந்த குரு கவசம் ஸ்ரீ கந்த குரு கவசம்ஆசிரியர் சாந்தானந்த சுவாமிகள் ஸ்ரீ கந்த குரு கவசம் விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமூஷிக வாகனனே ...
Read More
Read More

தீபாவளி லேகியம் தேவையான பொருட்கள் : சுக்கு – 25 கிராம் ஓமம் – 25 கிராம் சித்திரத்தை – 25 கிராம் கண்டதிப்பிலி – 25 ...
Read More
Read More

எல்லோருக்குமே செல்வந்தர்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்கு குபேரனுடைய திருவருள் வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் அது வரமாகக் கிடைக்கிறது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணியம் ...
Read More
Read More

நவக்கிரக மந்திரங்கள்:நவக்ரங்களால், நாம் படக் கூடிய துன்பங்களைப் போக்க , ஒவ்வொரு கிரகத்திற்கும் , சொல்ல வேண்டிய , ஸ்லோகங்களை , தமிழிலும் , அதற்கு செய்ய ...
Read More
Read More

திருநீலகண்ட பதிகம் திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம் அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் ...
Read More
Read More

ஜய ஜய ஜகதேகநாத! பிரபோ! தேவதேவ! ப்ரஸீத த்ரிசூலின்! கபாலின்! பவாம்போதி மத்யே ஸதாபத்த கேதம் முஹுர்மஜ்ஜனோன்மஜ்ஜனைர் முஹ்யதே மஹ்யமாக ப்ரதேஹி ப்ரமோதேன தே பாதபங்கேருஹம் நாவமாவிர்தயம்! ...
Read More
Read More

சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் ...
Read More
Read More

கீர்த்தித் திரு அகவல்(தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி ...
Read More
Read More

திருவண்டப் பகுதி தில்லையில் அருளயது – இணைக் குறள் ஆசிரியப்பா அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று ...
Read More
Read More

திருவாசகம்/போற்றித் திருவகவல் தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் ...
Read More
Read More

திருவாசகம்/திருச்சதகம்திருவாசகம்(திருப்பெருந்துறையில் அருளியது) மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்பொய்தான் ...
Read More
Read More

திருவாசகம்/நீத்தல் விண்ணப்பம் திருவாசகம் (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே ...
Read More
Read More

திருவாசகம்/திருவம்மானை திருவாசகம் திருவண்ணாமலையில் அருளியது – தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் ...
Read More
Read More

திருவாசகம்/திருக்கோத்தும்பி திருவாசகம் சிவனோடு ஐக்கியம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு ...
Read More
Read More

திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் (தில்லையில் அருளியது – அறுசீர் ஆசிரிய விருத்தம்) முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடுபல்லாண்டிசைமின் ...
Read More
Read More

திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் ...
Read More
Read More

திருவாசகம்/திருச்சாழல் (தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் ...
Read More
Read More

திருவாசகம்/திருப்பூவல்லி மாயா விசயம் நீக்குதல் (தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் ...
Read More
Read More

திருவாசகம்/திருவுந்தியார் திருஉந்தியார் – ஞான வெற்றி (தில்லையில் அருளியது- கலித்தாழிசை) வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 ஈரம்பு ...
Read More
Read More

திருவாசகம்/திருத்தோள் நோக்கம் ஆசிரியர் மாணிக்கவாசகர் திருத்தோள் நோக்கம் – பிரபஞ்ச சுத்தி திருவாசகம்/திருப்பொன்னூசல்→ (தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே ...
Read More
Read More

திருவாசகம்/திருப்பொன்னூசல் ஆசிரியர் மாணிக்கவாசகர் திருப்பொன்னூசல் திருவாசகம்/அன்னைப் பத்து→ தில்லையில் அருளியது – ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து ...
Read More
Read More

திருவாசகம்/அன்னைப் பத்து தில்லையில் அருளியது – கலிவிருத்தம் வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் ...
Read More
Read More

திருவாசகம்/குயிற்பத்து தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் ...
Read More
Read More

திருவாசகம்/திருத்தசாங்கம் தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் ...
Read More
Read More

திருவாசகம்/திருப்பள்ளியெழுச்சி திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி ...
Read More
Read More

திருவாசகம்/கோயில் மூத்த திருப்பதிகம் திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம் திருவாசகம்/கோயில் திருப்பதிகம்→ தில்லையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ...
Read More
Read More

திருவாசகம்/கோயில் திருப்பதிகம் திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் கோயில் திருப்பதிகம் திருவாசகம்/செத்திலாப் பத்து→ தில்லையில் அருளியது – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் ...
Read More
Read More

திருவாசகம்/செத்திலாப் பத்து திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் செத்திலாப் பத்து திருவாசகம்/அடைக்கலப் பத்து→ சிவானந்தம் – அளவறுக்கொணாமை தில்லையில் அருளியது- எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பொய்யனேன் ...
Read More
Read More

திருவாசகம்/அடைக்கலப் பத்து திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் ...
Read More
Read More

திருவாசகம்/ஆசைப்பத்து ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட ...
Read More
Read More

திருவாசகம்/அதிசயப் பத்து அதிசயப் பத்து – முத்தி இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே ...
Read More
Read More

திருவாசகம்/புணர்ச்சிப் பத்து புணர்ச்சிப்பத்து – அத்துவித இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் ...
Read More
Read More

திருவாசகம்/வாழாப் பத்து வாழாப்பத்து – முத்தி உபாயம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் ...
Read More
Read More

திருவாசகம்/அருட்பத்து அருட்பத்து – மகாமாயா சுத்தி (திருப்பெருந்துறையில் அருளியது – எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே ...
Read More
Read More

திருவாசகம்/திருக்கழுக் குன்றப் பதிகம் திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் (திருக்கழுக்குன்றத்தில் அருளியது – ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் ...
Read More
Read More

திருவாசகம்/கண்ட பத்து கண்டபத்து – நிருத்த தரிசனம் (தில்லையில் அருளியது – தரவு கொச்சகக் கலிப்பா) இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் ...
Read More
Read More

திருவாசகம்/பிரார்த்தனைப் பத்து பிரார்த்தனைப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன ...
Read More
Read More

திருவாசகம்/குழைத்த பத்து குழைத்தப் பத்து – ஆத்தும நிவேதனம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் ...
Read More
Read More

திருவாசகம்/உயிருண்ணிப் பத்து உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல் (திருப்பெருந்துறையில் அருளியது – கலிவிருத்தம்) பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா ...
Read More
Read More

திருவாசகம்/அச்சப் பத்து அச்சப் பத்து புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் ...
Read More
Read More

திருவாசகம்/திருப்பாண்டிப் பதிகம் திருப்பாண்டிப் பதிகம் பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர ...
Read More
Read More

திருவாசகம்/பிடித்த பத்து பிடித்த பத்து உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு ...
Read More
Read More

திருவாசகம்/திருவேசறவு திருவேசறவு (திருப்பெருந்துறையில் அருளியது – கொச்சகக் கலிப்பா) இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ...
Read More
Read More

திருவாசகம்/திருப்புலம்பல் திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு (திருவாரூரில் அருளியது – கொச்சகக் கலிப்பா) பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் ...
Read More
Read More

திருவாசகம்/குலாப்பத்து குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை (தில்லையில் அருளியது – கொச்சகக் கலிப்பா) ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் ...
Read More
Read More

திருவாசகம்/அற்புதப் பத்து அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய ...
Read More
Read More

திருவாசகம்/சென்னிப் பத்து சென்னிப்பத்து – சிவவிளைவு (திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ...
Read More
Read More

திருவாசகம்/திருவார்த்தை திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல் (திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி ...
Read More
Read More

திருவாசகம்/எண்ணப் பதிகம் எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை (தில்லையில் அருளியது – எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்) பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு ...
Read More
Read More

திருவாசகம்/யாத்திரைப் பத்து யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் (தில்லையில் அருளியது – அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் ...
Read More
Read More

திருவாசகம்/திருப்படை எழுச்சி திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் (தில்லையில் அருளியது – கலிவிருத்தம்) ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் ...
Read More
Read More

திருவாசகம்/திருவெண்பா திருவெண்பா – அணைந்தோர் தன்மை (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா) வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் – செய்ய திருவார் ...
Read More
Read More

திருவாசகம்/பண்டாய நான்மறை (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா ) பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே ...
Read More
Read More

திருவாசகம்/திருப்படையாட்சி (தில்லையில் அருளியது – பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் ...
Read More
Read More

திருவாசகம்/ஆனந்த மாலை (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய ...
Read More
Read More

திருவாசகம்/அச்சோ பதிகம் (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே ...
Read More
Read More

முதல் திருமுறை / First Thirumurai 005. மகாதேவ மாலை makātēva mālai 1. கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந் துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித் தெருள் நிறைந்த இன்பநிலை ...
Read More
Read More