
அகஸ்தியர் ஞானம் 1:சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்பாழிலே மனத்தை விடார் ...
Read More
Read More

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள் நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே – அகப்பேய் நீ ஒன்றுஞ் சொல்லாதே! என்று இவர் அலையும் ...
Read More
Read More

அருணகிரிநாதர் தமிழ் இலக்கியத்தில் சந்தக்கவிக்கு அடித்தளமிட்டவர் அருணகிரிநாதர் என்றால் அது மிகையாகாது. இவர் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், அருணகிரியார் திருவண்ணாமலையைசேர்ந்தவர் என்றாலும் அனைத்து திருத்தலங்களுக்கும் கால்நடையாகச் ...
Read More
Read More

அழுகணிச் சித்தர் பாடல்கள் கலித்தாழிசை மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம் மேலப் பதிதனிலே என் கண்ணம்மா! ...
Read More
Read More

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் இடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு – முல்லை நிலம். இங்கு ...
Read More
Read More

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் ...
Read More
Read More

சித்தர் வழியில் காலாங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முதன்மை யானவர். இவர் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர்இவரைப் பற்றிக் கூறியுள்ளார். காற்றையே உடலாகக் ...
Read More
Read More

கொங்கணச் சித்தர் பாடல்கள் இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு. கொங்கணர் ...
Read More
Read More

குதம்பைச் சித்தர் பாடல்கள் கண்ணிகள் வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ? 1 மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக் ...
Read More
Read More

மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல் நொண்டிச் சித்தரின் உண்மைப் பெயர் தெரியவில்லை. ஊரும் தெரியவில்லை. காலமும் தெளிவாகப் புலப்பட வில்லை. சங்க காலத்தில் ஐயூர் ...
Read More
Read More

பட்டினத்தார் கோயில் திரு அகவல் – 1 1: நினைமின் மனனே ! நினைமின் மனனே சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே ! நினைமின் ...
Read More
Read More

பட்டினத்தார் திருத் தில்லை 101: நாலின் மறைப்பொருள் அம்பல வாணரை நம்பியவர் பாலில் ஒருதரம் சேவிக்கொ ணாதிருப் பார்க் கருங்கல் மேலில் எடுத்தவர் கைவிலங் கைத்தைப்பர் மீண்டுமொரு ...
Read More
Read More

பட்டினத்தார் முதல்வன் முறையீடு( கன்னி வனநாதா ) 201: மூலம் அறியேன்; முடியும் முடிவறியேன் ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா! 202: அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா! ...
Read More
Read More

பட்டினத்தார் இறந்த காலத்து இரங்கல் 401: தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே. 402: தோல் எலும்பும் ...
Read More
Read More

இராமதேவர் – பூஜாவிதி ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும் அகண்டபரி பூரணத்தைக் காண வேணும் சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ் சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை நீதியென்ற ...
Read More
Read More

சட்டைமுனி ஞானம் எண்சீர் விருத்தம் காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார் பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசை செய்வார் பெண்ணை ...
Read More
Read More

தனிப் பாடல்களாக இருந்த சங்கத் தமிழ், கதைபொதி பாடல்களாக வளர்ந்து, தொடர்நிலைச் செய்யுள்கள், காப்பியம், புராணம் என்பனவாக விரிந்தது. புராணத்திற்கும், காப்பியத்திற்கும் மிகுதியான வேறுபாடுகள் இல்லை எனலாம் ...
Read More
Read More

சித்தர் பாடல்கள் தொகுப்பு – I அழுகணிச் சித்தர் பாடல்கள் இராமதேவர் – பூஜாவிதி கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு குதம்பைச் சித்தர் பாடல்கள் சட்டைமுனி ...
Read More
Read More

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். பதினெண் சித்தர்களை துதித்து மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல் நொண்டிச் ...
Read More
Read More

சித்தர்கள் என்பவர் யார்? ‘சித்தர்கள்’ என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

—————————————————— சிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ...
Read More
Read More

தாயுமானவர் திருச்சி மன்னராக விஜயரங்க சொக்க நாயக்கர் பதவியேற்றதும் தமது அரசின் தலைமைக் கணக்கராக கேடிலியப்பப் பிள்ளையின் மகனான தாயுமானவரை நியமித்தார். சிவஞானபோதம் அறிந்த தாயுமானவர் அப்பணியை ...
Read More
Read More

திருமூல நாயனார் ஞானம் அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி முடியாகி நடுவாகி மூலந் தன்னில் முப்பொருளுந் தானாகி முதலுமாகிப் படியாய்முப் பாழற்றுப் படிக்கு ...
Read More
Read More

திருவள்ளுவர் ஞானம் காப்பு அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி! அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி! மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி! மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி! எண்டிசையும் ...
Read More
Read More
Summary
![Sithar Vazhvial [Tamil]](https://i0.wp.com/mailerindia.in/wp-content/uploads/2019/11/Screenshot_20191116-151839_Samsung-Internet.jpg?w=180&ssl=1)
Article Name
Sithar Vazhvial [Tamil]
Description
Sithar Vazhvial [Tamil]
Author
Sithar Vazhvial [Tamil]
mailerindia.in
mailerindia.in

You must be logged in to post a comment.