Thiruvasakam [Tamil]


Thiruvasakam - Keerthith thiru akaval
கீர்த்தித் திரு அகவல்(தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி ...
Read More
Thiruvasakam - Neethal Vinnappam
திருவாசகம்/நீத்தல் விண்ணப்பம் திருவாசகம் (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் உடையவ னே ...
Read More
Thiruvasakam - Potrith thiruvakaval
திருவாசகம்/போற்றித் திருவகவல் தில்லையில் அருளியது – நிலைமண்டில ஆசிரியப்பா நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈர் அடியாலே மூவுலகு அளந்து நால் திசை முனிவரும் ஐம்புலன் ...
Read More
Thiruvasakam - Thiruchchathakam
திருவாசகம்/திருச்சதகம்திருவாசகம்(திருப்பெருந்துறையில் அருளியது) மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்பொய்தான் ...
Read More
Thiruvasakam - Thirukkothumbi
திருவாசகம்/திருக்கோத்தும்பி திருவாசகம் சிவனோடு ஐக்கியம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும் மாவேறு ...
Read More
Thiruvasakam - Thiruvammanai
திருவாசகம்/திருவம்மானை திருவாசகம் திருவண்ணாமலையில் அருளியது – தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் ...
Read More
Thiruvasakam - Thiruvandapakuthi
திருவண்டப் பகுதி தில்லையில் அருளயது – இணைக் குறள் ஆசிரியப்பா அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று ...
Read More
Thiruvasakam-Aanandha Maalai
திருவாசகம்/ஆனந்த மாலை (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் – அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய ...
Read More
Thiruvasakam-Aasaipathu
திருவாசகம்/ஆசைப்பத்து ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட ...
Read More
Thiruvasakam-Acchapathu
திருவாசகம்/அச்சப் பத்து அச்சப் பத்து புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் ...
Read More
Thiruvasakam-Achopathigam
திருவாசகம்/அச்சோ பதிகம் (தில்லையில் அருளியது) முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே ...
Read More
Thiruvasakam-Adaikkalapathu
திருவாசகம்/அடைக்கலப் பத்து திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கணுடைப் ...
Read More
Thiruvasakam-Adhisayapathu
திருவாசகம்/அதிசயப் பத்து அதிசயப் பத்து – முத்தி இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே ...
Read More
Thiruvasakam-Annai Pathu
திருவாசகம்/அன்னைப் பத்து தில்லையில் அருளியது – கலிவிருத்தம் வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் ...
Read More
Thiruvasakam-Arpudhapathu
திருவாசகம்/அற்புதப் பத்து அற்புதப்பத்து – அனுபவமாற்றாமை (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் தைய ...
Read More
Thiruvasakam-Arutpathu
திருவாசகம்/அருட்பத்து அருட்பத்து – மகாமாயா சுத்தி (திருப்பெருந்துறையில் அருளியது – எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே ...
Read More
Thiruvasakam-Ennappathigam
திருவாசகம்/எண்ணப் பதிகம் எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை (தில்லையில் அருளியது – எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்) பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு ...
Read More
Thiruvasakam-Kandapathu
திருவாசகம்/கண்ட பத்து கண்டபத்து – நிருத்த தரிசனம் (தில்லையில் அருளியது – தரவு கொச்சகக் கலிப்பா) இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் ...
Read More
Thiruvasakam-Kovil Mootha Thiruppathigam
திருவாசகம்/கோயில் மூத்த திருப்பதிகம் திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம் திருவாசகம்/கோயில் திருப்பதிகம்→ தில்லையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ...
Read More
Thiruvasakam-Kovil Thiruppathigam
திருவாசகம்/கோயில் திருப்பதிகம் திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் கோயில் திருப்பதிகம் திருவாசகம்/செத்திலாப் பத்து→ தில்லையில் அருளியது – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் ...
Read More
Thiruvasakam-Kulaappathu
திருவாசகம்/குலாப்பத்து குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை (தில்லையில் அருளியது – கொச்சகக் கலிப்பா) ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் ...
Read More
Thiruvasakam-Kuyirpathu
திருவாசகம்/குயிற்பத்து தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் ...
Read More
Thiruvasakam-Kuzhaitha Pathu
திருவாசகம்/குழைத்த பத்து குழைத்தப் பத்து – ஆத்தும நிவேதனம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் ...
Read More
Thiruvasakam-Pandaaya Naanmarai
திருவாசகம்/பண்டாய நான்மறை (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா ) பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே ...
Read More
Thiruvasakam-Piditha Pathu
திருவாசகம்/பிடித்த பத்து பிடித்த பத்து உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு ...
Read More
Thiruvasakam-Praarthanai Pathu
திருவாசகம்/பிரார்த்தனைப் பத்து பிரார்த்தனைப் பத்து (திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன ...
Read More
Thiruvasakam-Punarchipathu
திருவாசகம்/புணர்ச்சிப் பத்து புணர்ச்சிப்பத்து – அத்துவித இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் ...
Read More
Thiruvasakam-Sennippathu
திருவாசகம்/சென்னிப் பத்து சென்னிப்பத்து – சிவவிளைவு (திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவ ராலும் அறியொணாமுத லாய ...
Read More
Thiruvasakam-Sethilaappathu
திருவாசகம்/செத்திலாப் பத்து திருவாசகம் ஆசிரியர் மாணிக்கவாசகர் செத்திலாப் பத்து திருவாசகம்/அடைக்கலப் பத்து→ சிவானந்தம் – அளவறுக்கொணாமை தில்லையில் அருளியது- எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பொய்யனேன் ...
Read More
Thiruvasakam-Thiru Dhasaangam
திருவாசகம்/திருத்தசாங்கம் தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் ...
Read More
Thiruvasakam-Thiruchaazhal
திருவாசகம்/திருச்சாழல் (தில்லையில் அருளியது /நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை ஈசனவன் ...
Read More
Thiruvasakam-Thirukkazhukkundra Pathigam
திருவாசகம்/திருக்கழுக் குன்றப் பதிகம் திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் (திருக்கழுக்குன்றத்தில் அருளியது – ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் ...
Read More
Thiruvasakam-Thirupoovalli
திருவாசகம்/திருப்பூவல்லி மாயா விசயம் நீக்குதல் (தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் அணையார் ...
Read More
Thiruvasakam-Thiruporsunnam
திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் (தில்லையில் அருளியது – அறுசீர் ஆசிரிய விருத்தம்) முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடுபல்லாண்டிசைமின் ...
Read More
Thiruvasakam-Thiruppaandi Pathigam
திருவாசகம்/திருப்பாண்டிப் பதிகம் திருப்பாண்டிப் பதிகம் பரு வரை மங்கை தன் பங்கரை, பாண்டியற்கு ஆர் அமுது ஆம் ஒருவரை, ஒன்றும் இலாதவரை, கழல் போது இறைஞ்சி, தெரிவர ...
Read More
Thiruvasakam-Thiruppadai Aatchi
திருவாசகம்/திருப்படையாட்சி (தில்லையில் அருளியது – பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் ...
Read More
Thiruvasakam-Thiruppadai Ezhuchi
திருவாசகம்/திருப்படை எழுச்சி திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் (தில்லையில் அருளியது – கலிவிருத்தம்) ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின் ஆனநீற் ...
Read More
Thiruvasakam-Thiruppalliyezhuchi
திருவாசகம்/திருப்பள்ளியெழுச்சி திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி ...
Read More
Thiruvasakam-Thirupponnoosal
திருவாசகம்/திருப்பொன்னூசல் ஆசிரியர் மாணிக்கவாசகர் திருப்பொன்னூசல் திருவாசகம்/அன்னைப் பத்து→ தில்லையில் அருளியது – ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து ...
Read More
Thiruvasakam-Thiruppulambal
திருவாசகம்/திருப்புலம்பல் திருப்புலம்பல் – சிவானநத முதிர்வு (திருவாரூரில் அருளியது – கொச்சகக் கலிப்பா) பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் ...
Read More
Thiruvasakam-Thiruthellenam
திருத்தெள்ளேணம் (தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் ...
Read More
Thiruvasakam-Thiruthol Nokkam
திருவாசகம்/திருத்தோள் நோக்கம் ஆசிரியர் மாணிக்கவாசகர் திருத்தோள் நோக்கம் – பிரபஞ்ச சுத்தி திருவாசகம்/திருப்பொன்னூசல்→ (தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே ...
Read More
Thiruvasakam-Thiruvaarthai
திருவாசகம்/திருவார்த்தை திருவார்த்தை – அறிவித்து அன்புறுத்தல் (திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி ...
Read More
Thiruvasakam-Thiruvenbaa
திருவாசகம்/திருவெண்பா திருவெண்பா – அணைந்தோர் தன்மை (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா) வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் – செய்ய திருவார் ...
Read More
Thiruvasakam-Thiruvesaravu
திருவாசகம்/திருவேசறவு திருவேசறவு (திருப்பெருந்துறையில் அருளியது – கொச்சகக் கலிப்பா) இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ...
Read More
Thiruvasakam-Thiruvundhiyaar
திருவாசகம்/திருவுந்தியார் திருஉந்தியார் – ஞான வெற்றி (தில்லையில் அருளியது- கலித்தாழிசை) வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 ஈரம்பு ...
Read More
Thiruvasakam-Uyirunnipathu
திருவாசகம்/உயிருண்ணிப் பத்து உயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலிடுதல் (திருப்பெருந்துறையில் அருளியது – கலிவிருத்தம்) பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா ...
Read More
Thiruvasakam-Vaazhaapathu
திருவாசகம்/வாழாப் பத்து வாழாப்பத்து – முத்தி உபாயம் (திருப்பெருந்துறையில் அருளியது – அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் ...
Read More
Thiruvasakam-Yaathiraippathu
திருவாசகம்/யாத்திரைப் பத்து யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் (தில்லையில் அருளியது – அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் ...
Read More